உலக சமுதாய சேவா சங்கத்தின் நிறுவனத் தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மகாசமாதி அடைந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.அருள்தந்தை அவர்களின் ஐந்தாவது நினைவு நாளையொட்டி நடைபெறும் வேதாத்திரிய வேள்வி தினம் வருகிற மார்ச் மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமையன்று ஆழியாறு அறிவுத்திருக்கோயில் மற்றும் உலகம் முழுவதும் மதியம் 12 .20 இறைநிலை தவம் நடைபெறுகிறது அந்த நேரத்தில் நாமும் தவம் செய்து குருவருளை பெறுவோம் http://www.vethathiri.edu.in/Home/ காலை 10.00மணி முதல் நேரலையாக இணையதள முகவரியில் கண்டு மகிழலாம்
வாழ்க வளமுடன்
Dear Ramesh thank u for information.
ReplyDeletevaalga valamudan.
www.vnthangamani.blogspot.com