Blog Archive

Friday 3 February 2012

                                                 மனிதனின் ஆறு குறைகள்

1.மற்றவற்றை  ஒடுக்குவதால்,தான் உயர முடியும் என்ற பேதமை

2.மாற்ற முடியாதவற்றைப் பற்றியும் .திருத்த முடியாதவற்றைப் பற்றியும் கவலைப்படுவது

3.நம்மால் செய்ய முடியாத ஒன்றை வேறு யாராலும் செய்ய முடியாது என்று அடித்து பேசுவது

4.அற்ப விஷியங்களைக் விட்டு கொடுக்க முடியாமல் இருப்பது

5.மனதையும் .அறிவையும் பக்குவப்படுத்தி கொள்ளாமல் இருப்பது

6.நாம் வாழ்வது போலவோ ,நமது விருப்பு வெறுப்புப் போலவோ பிறரையும் இருக்கத்  தூண்டுவது        

இதை சரிப்படுத்திக் கொண்டால் நிம்மதியாக  வாழலாம்    --- மகரிஷி


No comments:

Post a Comment